அப்படி சில வரிகள் ., உலகின் மிகச்சிறந்த தத்துவ ஞானிகள்,தமிழ் சித்தர்கள் முதல் இன்றைய தத்துவ வாதிகளின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு! கனவுகள் பல விதம் , அதில் ஒரு விதம் இந்த விண்மீன் கனவு! உலகில் வாழ்பவர் விண்மீனைக் காணலாம், விண்மீனையே உலகமாக்க எண்ணினால், வாருங்கள் வாசிக்கலாம்! புதிய எண்ணங்களை சுவாசிக்கலாம்! இவற்றை, பொதுவில் வைப்பது , என் மானிட கடமையாகக் கருதி, என் பணி தொடங்குகிறேன், எடுத்துக்கொள்வதும், அல்லாததும் உங்கள் உரிமை! நன்றி ! வணக்கம் !!